ஈரோட்டில் நகைக் கடையில் தவறவிடப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி வைரத் தோட்டை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தனர்.
கடை உரிமையாளரான ராஜா, நகை இருப்பு குறித்து...
நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், குறைந்தபட்ச தினசரி ஊதியமாக 878 ரூபாய் வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை...
திருச்செந்தூரில் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி காயமடைந்த பக்தர்கள் 3 பேரை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர்.
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் மேல் ...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த...
உரிய ஊதியம், பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் போராட்டம்...
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்காமல் முறைகேடு செய்வதாகக் கூறி நூற்றுக்கணக்கானவர்கள் மாந...
சென்னையில் செயல்பட்டு வரும் 392 அம்மா உணவகங்களில் பணிபுரியும் 3,100 ஊழியர்களுக்கு 300 ரூபாயிலிருந்து 325 ரூபாயாக உயர்த்தப்பட்ட தினக்கூலியை வழங்கும்படி அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்...
ஈரோடு அரசு தலைமை மருத்துவனையில் பணிபுரியம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் செவிலியர்களாக மாறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இங்குள்ள பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்...